பிறக்கப் போகும் குழந்தைக்கு ரசிகர் சொன்ன பெயரால் இம்ப்ரஸ் ஆன சமந்தா | கீது மோகன்தாஸ் எடுத்த படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை : பார்வதி நழுவல் பேச்சு | சினிமாவுக்குள் எடுக்கப்பட்ட குறும்படத்தை யுடியூபில் வெளியிட்ட பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு | அஜய் தேவ்கனின் தமால் 4 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜேசன் சஞ்சய் ஹீரோவாகியிருந்தால் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகி இருப்பார் : சந்தீப் கிஷன் | மண்டாடி என் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமையும் : சுஹாஸ் | எனக்கும் பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை... : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் | தாமதமாகும் விஜய் சேதுபதியின் 2 படங்களின் ரிலீஸ் அறிவிப்பு | 'டிஸாஸ்டர்' தோல்வியை நோக்கி 'டாக்சிக்' | நஷ்டத்திலிருந்து தப்பித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' |

தமிழில் 'பீட்சா, ஜிகர் தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது சில புதுமுகங்களை வைத்து குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்பராஜ் அடுத்து ஒரு ஆக்சன் படத்தை தான் உருவாக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடிக்கவுள்ளார் என்கிற தகவலை தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் அதர்வாவிற்கு அப்பா கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.




