Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: சமூகப் பட பாணியில் வந்து, சாதனை புரிந்த ஒரு பக்தித் திரைப்படம் | எதிர்மறை விமர்சனங்களால் துல்கருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன் ; ஐஸ்வர்ய லட்சுமி | மாளவிகா மோகனனுக்கு பதில் வாமிகா கவி | 46 வருடம் முன்பு தான் நடித்த பட டைட்டிலிலேயே மீண்டும் நடிக்கும் மம்முட்டி | புஷ்பா இயக்குனர் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் ராம் சரண் | ஹீரோவாக அடுத்த வெற்றியைப் பெறுவாரா சூரி? | 20 ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ் பட பாடலை வைரலாக்கிய சீன நடனக்கலைஞர்! | அரசன், மஞ்சணத்தியை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன் | இசையமைப்பாளர் ஆனது எப்படி? பாடகி கெனிஷா கொடுத்த விளக்கம் | தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே…. |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : 29 லட்சத்தில் எடுக்கப்பட்ட 'புரியாத புதிர்'

07 ஆக, 2026 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Flashback-A-puzzle-solved-for-29-lakhs
Advertisement

திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்த கே.எஸ்.ரவிகுமார், பின்னர் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். விக்ரமன் அறிமுகப் படமான 'புது வசந்தம்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அந்தப் படத்தைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஆர்.பி.சவுத்ரி, 'தர்க்கா' என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக் கூறிமையை வாங்கி வைத்திருந்தார். அந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதும் பொறுப்பை ரவிகுமாரிடம் ஒப்படைத்தார்.

திரைக்கதையை படித்த சவுத்ரி 'படத்தையும் நீங்களே இயக்கி விடுங்கள்' என்று ரவிக்குமாரிடம் கூறிவிட்டார். முதலில் தயங்கிய ரவிக்குமார் பிறகு ஒப்புக்கொண்டார். ஆனால் தயாரிப்பாளர் சவுத்ரி, கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார். 'படத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் 30 நாளில் படத்தை முடிக்க வேண்டும் அதாவது 30 லட்சத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும்' என்றார்.

இதனை சவாலாக ஏற்றுக்கொண்ட கே.எஸ். ரவிக்குமார் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி 29 நாட்களில் 29 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தார். அன்று முதலே கேஎஸ் ரவிக்குமார் 'தயாரிப்பாளர்களின் இயக்குனர்' என்ற பெயரை பெற்றார்.

தொடர்ந்து ஆர்.பி. சவுத்ரி தயாரிப்பில் பல படங்களை இயக்கினார். 'புரியாத புதிர்' படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : சிவாஜிக்கு முதல் கார் வாங்கி கொடுத்த பத்மினிபிளாஷ்பேக் : சிவாஜிக்கு முதல் கார் ... ரசிகர்களை மீண்டும் ஆச்சர்யப்படுத்தவே ‛மூடர் கூடம் 2' : இயக்குனர் நவீன் ரசிகர்களை மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap